கேரளா நிலச்சரிவு வேதனை அளிக்கிறது; கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் நெருக்கடியான சூழலில் கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்…

View More கேரளா நிலச்சரிவு வேதனை அளிக்கிறது; கேரளாவுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு…

View More எத்தியோப்பியா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு!

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 2,000-க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு…

View More பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – உயிருடன் மண்ணில் புதைந்த 2000 பேர்!

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு!

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா…

View More பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 670 ஆக உயர்வு!

பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி!

தெற்கு பசிபிக் தீவு தேசமான பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  பப்புவா நியூ கினியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம்…

View More பப்புவா நியூ கினியாவில் திடீர் நிலச்சரிவு – 100க்கும் மேற்பட்டோர் பலி!