சென்னையில் இளம் இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்

ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாக இளம் இசை அமைப்பாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர்…

View More சென்னையில் இளம் இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்

“பல் துலக்கி விட்டு முத்தம் கொடு”: மனைவியை கொன்ற கணவர்

கேரளா மாநிலம், பாலக்காடில் பல் துலக்கிவிட்டு குழந்தைக்கு முத்தம் கொடுக்குமாறு கூறிய மனைவியை ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காட்டில் அவினாஷ்-தீபிகா தம்பதி வசித்து…

View More “பல் துலக்கி விட்டு முத்தம் கொடு”: மனைவியை கொன்ற கணவர்

பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள்; சுற்றுச்சுவரைச் சீர் செய்யக் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் உயரம் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள் படிப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப்…

View More பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள்; சுற்றுச்சுவரைச் சீர் செய்யக் கோரிக்கை

கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

கள்ளக்காதலுடன் தனிமையில் இருப்பதை கண்ட தனது குழந்தையின் கையை பிடித்து இழுத்ததில் கை முறிவு ஏற்பட்டதையடுத்து அந்த தாயை போலீசார் கைது செய்தனர்.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் தமிழரசி. இவருக்கும் கபிலன்…

View More கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட சண்டையில் காதல் மனைவியை வெட்டிக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதல் கணவனை கைது செய்து போலீச விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பூலாங்குளம்…

View More காதல் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவன்

பைல்ஸ் மருந்துக்கான சூத்திரம்; ஓராண்டு காலமாக சித்திரவதை செய்து மருத்துவர் கொலை

ஆயுர்வேத மருத்துவரை ஓர் ஆண்டு காலமாக சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.  கேரளாவை  சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டில் இருந்து, 10 லட்சம்…

View More பைல்ஸ் மருந்துக்கான சூத்திரம்; ஓராண்டு காலமாக சித்திரவதை செய்து மருத்துவர் கொலை

ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்றல் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து சுமார்…

View More ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

அபயா கொலை வழக்கு; குற்றாவளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி அபாய என்பவர் கடந்த 1992ம் ஆண்டு மர்மமான முறையில் கிணற்றில் இறந்து…

View More அபயா கொலை வழக்கு; குற்றாவளிகளுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிக்க வேண்டாம் என அறிவுரை சொல்லிய தந்தையை குடிபோதையில் கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம்,…

View More பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது

தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!

மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார்.  மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்று…

View More தவறி விழுந்ததில் வெடித்த வெடிகுண்டு: ரவுடி பலத்த காயம்!