இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது

சிவகங்கையில் நேற்று நள்ளிரவு இளைஞர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்துள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் பண்ணைமுத்து…

View More இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது

காதலிக்க மறுப்பு; கத்தியால் குத்திய இளைஞர்

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகப் பழகிய இளம்பெண்ணைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கார் ஷோருமுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, லட்சுமி மில்ஸ்…

View More காதலிக்க மறுப்பு; கத்தியால் குத்திய இளைஞர்

பாணாவரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

பாணாவரத்தில் ரவுடி சரத்குமாா் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம்…

View More பாணாவரத்தில் ரவுடி வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்

மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத படி மஞ்சள், மிளகாய் பொடிகளை தூவி பிளாஸ்டிக் பையில் கட்டிவைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.   திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ்,தடை…

View More மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்த கணவன்

சினிமா பாணியில் நடந்த திருப்பம்; கொலை செய்ய முயற்சித்தவர் உயிரிழப்பு

வேளாங்கண்ணி அருகே  திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சினிமா பாணியில் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவரே பலியான பலியாகியுள்ளார்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர்…

View More சினிமா பாணியில் நடந்த திருப்பம்; கொலை செய்ய முயற்சித்தவர் உயிரிழப்பு

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது

கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு…

View More கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது

கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…

View More கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி

மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.…

View More குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி

பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோருடன் போலீசார் ஒப்படைத்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன்…

View More பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு!

மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்

சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது அதை தர மறுத்ததால் மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த போட்டோகிராபர் மருத்துவமனையில்…

View More மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்