பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

சென்னையில் பெண் சித்த மருத்துவர் கொலை செய்துவிட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி. சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர்…

View More பெண் மருத்துவர் கொலை; 20 ஆண்டுக்கு பின் சிக்கிய குற்றவாளி

கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது

கும்பகோணம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியிலுள்ள சோழவரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர்…

View More கும்பகோணம் இரட்டை கொலை; இருவர் கைது

கள்ளக் காதலர்களிடம் கைவரிசை காட்டிய போலி போலீஸ்

தனியாக இருக்கும் கள்ளகாதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி நூதன முறையில்  பணம் சம்பாதித்து நட்சத்திர ஓட்டலில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த போலி போலீஸ் சிக்கினார். சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர்- மீஞ்சூர் சர்வீஸ்…

View More கள்ளக் காதலர்களிடம் கைவரிசை காட்டிய போலி போலீஸ்

சிறுமி கருமுட்டை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து சிறுமியின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகள்…

View More சிறுமி கருமுட்டை விவகாரம்; தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது…

View More வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்

தேனியில் சமூக நலத் துறை அலுவலகத்தில் பெண் திட்ட அலுவலர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட…

View More அரசு அலுவலருக்கு அரிவாள் வெட்டு: தேனியில் பட்டப்பகலில் துணிகரம்

மனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்பு

மனைவி இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்துவிட்டு கணவனும்உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சென்னையை உலுக்கியிருக்கிறது. சென்னையை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர்கள், 41 வயதான பிரகாஷ், காயத்ரி…

View More மனைவி, குழந்தைகளை கொன்று, கணவன் உயிரிழப்பு

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக…

View More பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது

கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியில் சந்திரா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், 6 வட மாநில இளைஞர்களை கைது செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்…

View More கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…

View More சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது