கணவர் அவரது தாய்-க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதாக மனைவி குற்றம் சாட்டிய நிலையில், அதனை குடும்ப வன்முறையாக கருத முடியதாது என்று கூறி அப்பெண்ணின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர…
View More கணவன் மீது விநோத புகார் கூறிய மனைவி! மும்பை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!domestic violence
பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிக்க வேண்டாம் என அறிவுரை சொல்லிய தந்தையை குடிபோதையில் கட்டையால் தாக்கிய வாலிபரை அம்மாபேட்டை போலீஸார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம்,…
View More பவானி அருகே மது போதையில் தந்தையை தாக்கிய மகன் கைதுபெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – உயிரிழப்பு தீர்வல்ல!
இளைய தலைமுறையினரையும் சமூக வலைதளங்களையும் பிரிக்க முடியாத ஒன்றாக இன்று இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை ஆண், பெண் என இரு பாலரும் செயலிகள் மூலம் அதிகம் புழங்கும்…
View More பெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – உயிரிழப்பு தீர்வல்ல!