கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி – கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது!

கூலிப்படையை ஏவி காதல் கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகு சுந்தரபாண்டி…

View More கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ய முயற்சித்த மனைவி – கள்ளக்காதலன் உட்பட 3 பேர் கைது!

கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

கள்ளக்காதலுடன் தனிமையில் இருப்பதை கண்ட தனது குழந்தையின் கையை பிடித்து இழுத்ததில் கை முறிவு ஏற்பட்டதையடுத்து அந்த தாயை போலீசார் கைது செய்தனர்.  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் தமிழரசி. இவருக்கும் கபிலன்…

View More கள்ளக்காதலுக்கு இடையூறு; குழந்தையை தாக்கிய கொடூர தாய் கைது!

தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!

சென்னையில் டாட்டூ குத்துவதில் பல்வேறு சாதனைகளை புரிந்த வாலிபர் கள்ளக்காதலிக்காக கொள்ளையனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பவர் வசந்த. இவர் வடபழனியில் டாட்டூ கடை…

View More தோழிக்காக கொள்ளையனாக மாறிய யூடியூப் பிரபலம்!