ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு கிலோ பட்டாசு ரு.399 விற்றதால் மக்கள் கூட்ட அலைமோதியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள்…

View More ஒரு கிலோ பட்டாசு ரு.399! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அலைமோதிய கூட்டம்!

சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!

தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள்…

View More சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.6,000 கோடிக்கு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! 13 லட்சம் பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பஸ், ரெயில்கள்…

View More தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! 13 லட்சம் பேர் பயணம்!