கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த…

View More கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு எழுதிய…

View More கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை

கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா…

View More கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க தடைகோரி மனு!

கொரானா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை கோரிய மனுவுக்கு, தமிழ் நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நிவாரண உதவியாக…

View More அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க தடைகோரி மனு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

தமிழ்நாட்டில், கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாய் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலையில், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400-க்கும்…

View More கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிதியுதவி திட்டம்

கொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?

கொரோனா 2 ஆம் தவணை நிவாரணத் தொகை, ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.…

View More கொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?

முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பா.ம.க இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ஒரு மாத ஊதியத்தை அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள…

View More முதலமைச்சர் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை அனுப்பிய அன்புமணி ராமதாஸ்!

முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் வழங்கிய ஜி.கே.வாசன்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம்…

View More முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் வழங்கிய ஜி.கே.வாசன்!

கொரோனா நிவாரண நிதி: 10 ஆம் தேதி முதல் ரூ.2000 கிடைக்கும்!

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாய், வரும் 10 ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முதலமைச்சராக நேற்று பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா…

View More கொரோனா நிவாரண நிதி: 10 ஆம் தேதி முதல் ரூ.2000 கிடைக்கும்!

கொரோனா நிவாரணம்: ரூ.2000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

கொரோனா நிவாரண முதல் தவணையாக, ரூ.2000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று…

View More கொரோனா நிவாரணம்: ரூ.2000 வழங்குவதற்கான அரசாணை வெளியீடு