பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல விவகாரம் | பேருந்து மீதேறி அடாவடி! – 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்து மீது ஏறி அடாவடி செய்த விவகாரம் தொடர்பாக, 2 காவல் நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  ரூட்டு தல விவகாரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி…

View More பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தல விவகாரம் | பேருந்து மீதேறி அடாவடி! – 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் பலர் கல்லூரியின் முதல் தினத்தை…

View More பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!

யுஜி-க்யூட் தேர்வு 2024 | மே 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு!

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மே 15 முதல் 18-ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக ‘ CUET’ தேர்வு கடந்த 2022 ஆம்…

View More யுஜி-க்யூட் தேர்வு 2024 | மே 15 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு!

மது போதையில் தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்!

கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு சாலையோர தள்ளுவண்டி கடையின் மீது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. கோவை விளாங்குறிச்சி சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி மாணவர்கள் 6…

View More மது போதையில் தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் முஹமது நபியை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாம் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாலோ,  அவமதித்தாலோ, மத…

View More பாகிஸ்தானில் வாட்ஸ் ஆப்பில் செய்தியை பகிர்ந்த மாணவனுக்கு மரண தண்டனை!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: காணொளி மூலம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஒலிபரப்பு!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பணியிட வாய்ப்புகள் அதிகம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது என காணொளி காட்சி மூலம் மாநாட்டை கண்டு களித்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர். உலக முதலீட்டாளர்கள்…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு: காணொளி மூலம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ஒலிபரப்பு!

எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பள்ளி…

View More எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

ஆந்திராவில் இருந்து கூரியர் மூலம் கஞ்சா வர வழைத்து, ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.tech பட்டதாரி கைது செய்யப்பட்டார்.  சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய சரித்திர…

View More ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல் | ஆடி கார் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த B.Tech., பட்டதாரி கைது!

திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!

திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.  திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்த் என்பவரது மகன் விக்னேஷ்…

View More திருவாரூர் அருகே பள்ளி வேன் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!

கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

View More கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”