செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…
View More கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”Tamilnadu Pollution Control Board
தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி
தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு விற்பனை தற்போது…
View More தமிழகத்தில் தீபாவளியன்று 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிசாயச்சலவை தொழிற்சாலைகள் அகற்றம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி
நாமக்கல் அருகே அனுமதியின்றி இயங்கிய 6 சாயச்சலவை தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழிலிருந்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் நூல்களுக்குத் தேவையான நிறத்திற்காக 500க்கும்…
View More சாயச்சலவை தொழிற்சாலைகள் அகற்றம்; மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடிமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிவிப்பு; மக்கள் ஆச்சரியம்
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்…
View More மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிவிப்பு; மக்கள் ஆச்சரியம்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி-தகவல் அளித்தால் வெகுமதி!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஒரு முறை பயன்படுத்தி…
View More தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி-தகவல் அளித்தால் வெகுமதி!