கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு...