கோவையில் 15 வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாமல் தாய் மற்றும் மகள் வாழ்ந்து வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் வீட்டை சுத்தம் செய்தனர். கோவை மாநகராட்சி காட்டூா்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!#process
கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் சார்பாக மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…
View More கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் களமிறங்கிய “மஞ்சப்பை இயக்கம்”