தமிழக அரசின் சொத்து வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சொத்து வரி,தொழில் வரி,தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை உயர்த்திள்ளது.இதனால்…
View More தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போரட்டம்puthukottai
’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்
புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள் சமூக வலைதளத்தில் குறுஞ்செய்திகள் மூலம் கோரிக்கை விடுத்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியுள்ளது. விடுமுறை என்ற சொல்லைக் கேட்டாலே பள்ளிக் குழந்தைகளின்…
View More ’லீவ் விடுங்க ப்ளீஸ்’ – மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்
ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கு 10 பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை…
View More ஆறுகளில் சாயக்கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் – அமைச்சர் மெய்யநாதன்மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள் தண்டனை
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை…
View More மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள் தண்டனை