கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?

கோவை மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். அவரது உடல்நிலை மற்றும் குடும்ப…

View More கோவை மாநகராட்சி மேயராகிறார் ரங்கநாயகி?

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

சுதந்திர தினத்தையொட்டி கோவையில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15 அன்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து 78வது…

View More சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…

கோவை குப்பை கிடங்கு தீயை அணைப்பதற்கு மீட்பு படையினருக்கு மிகப்பெரிய அளவில் பணம் செலவானதாக கணக்கு காட்டப்பட்ட விவகாரம் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நிலையில் அதற்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. …

View More கோவை குப்பை கிடங்கில் தீ விபத்து | டீ செலவு மட்டும் ரூ.27 லட்சமாம்… நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியை அடுத்து மாநகராட்சி விளக்கம்…

my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  my V3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய்…

View More my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைப்பதற்கான கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை…

View More கோவை வெள்ளலூர் தீ விபத்து: தீயணைப்பின் போது தேநீருக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!

கோவையில் 15 வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாமல் தாய் மற்றும் மகள் வாழ்ந்து வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் வீட்டை சுத்தம் செய்தனர்.  கோவை மாநகராட்சி காட்டூா்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!

கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  my…

View More கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!

நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…

View More நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

திருமண புகைப்படத்தை தராமல் ஏமாற்றிய ஸ்டுடியோ! ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவையில் திருமணத்திற்கு எடுத்த புகைப்படம், வீடியோக்களை பணத்தைப் பெற்றுக் கொண்டு தராமல் ஏமாற்றிய ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை சிவானந்தபுரத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவர்…

View More திருமண புகைப்படத்தை தராமல் ஏமாற்றிய ஸ்டுடியோ! ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!

கோவை சூலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த முத்துகவுண்டன் புதூர் பகுதியில்…

View More மது போதையில் அடுப்பு அருகே பெட்ரோலை மாற்றிய போது விபரீதம்! லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழப்பு!