“உங்களை சந்தித்து முறையிட்ட பிறகும் மீனவர்களுக்கு நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.…
View More “உங்களை சந்தித்து முறையிட்ட பிறகும் மீனவர்களுக்கு நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை!” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!CMOTamilNadu
ஆகஸ்ட் 13-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க செல்ல உள்ள நிலையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More ஆகஸ்ட் 13-ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!“தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்வு” – யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : ” தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள்…
View More “தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்வு” – யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!
மத்திய பட்ஜெட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதலமைச்சர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் இன்று ( ஜூலை 27…
View More பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் : 6 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு!இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!
திருப்பூரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் வண்டி ஓட்டும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இணையத்தில் பல்வேறு தரப்பினரும் புகழ்…
View More இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘நான்…
View More அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!
ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு, அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…
View More ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!“10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த…
View More “10 ஆண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்” – நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
பேருந்து கட்டணம் உயர்வு குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில், மைசூர்,சக்தி ,கோவை, தேனி, திருநெல்வேலி போன்ற 15 வழித்தடத்தில் புதிய…
View More பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மேலும் 1.48 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்…
View More கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மேலும் 1.48 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கில் ரூ.1000!