மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவச்சந்திரன் என்பவர் தமிழ்நாடில்…
View More “எந்த இடர் வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Naan Mudhalvan
UPSC தரவரிசையில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து அசத்திய சிவச்சந்திரன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து !
UPSC தரவரிசையில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து அசத்திய சிவச்சந்திரனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More UPSC தரவரிசையில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்து அசத்திய சிவச்சந்திரன் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து !UPSC சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகள் – நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்றவர் இந்திய அளவில் 23வது இடம்பிடித்து சாதனை!
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2024 இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன
View More UPSC சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகள் – நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்றவர் இந்திய அளவில் 23வது இடம்பிடித்து சாதனை!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்துதல் மற்றும் நெறிமுறைகள் வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘நான்…
View More அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “தமிழ் புதல்வன்” திட்டம்…முன்னேற்பாடுகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு…நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ்…
View More நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப்பணிகளுக்கான தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி துவங்கவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் முதல்வன் திட்டத்தின்…
View More நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!“தமிழ்நாடு அரசின் திட்டத்தால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்” – தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா!
தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ்,…
View More “தமிழ்நாடு அரசின் திட்டத்தால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்” – தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா!சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வான 45 பேரில் 37 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும்…
View More சிவில் சர்வீஸ் தேர்வுக்கு கைகொடுத்த தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்!“நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” – அமைச்சர் உதயநிதி
நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் 8 வது தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு…
View More “நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” – அமைச்சர் உதயநிதிமுதல் தலைமுறைப் பட்டதாரிகள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின்…
View More முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!