+2 பொதுத்தேர்வில் 100/100 எடுத்தால் ரூ.10,000 பரிசு – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு!!

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றால், ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின்…

View More +2 பொதுத்தேர்வில் 100/100 எடுத்தால் ரூ.10,000 பரிசு – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு!!

தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி தருவது கண்டித்தும் சி.ஐ.டி.யு – யினர் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு ஒப்பந்த…

View More தனியார் பேருந்து அனுமதியை ரத்து செய்ய கோரி சி.ஐ.டி.யு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

போகிப் பண்டிகை – சென்னையில் 89.5 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிப்பு

போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 89.5 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

View More போகிப் பண்டிகை – சென்னையில் 89.5 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிப்பு

சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

சென்னையில் கடைகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு…

View More சென்னையில் கடைகளில் 2 குப்பைத்தொட்டி – மீறினால் அபராதம்

’ஓஹோ நம்ம ஊரு’ பாட்டு மாறுகிறது – புதிய பாட்டு இது தான்

குப்பை குறித்த புதிய விழிப்புணர்வு பாடலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறையினால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தினசரி சேகரிக்கப்பட்டு கையாளப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் குப்பைகளை சேகரிக்க வரும்…

View More ’ஓஹோ நம்ம ஊரு’ பாட்டு மாறுகிறது – புதிய பாட்டு இது தான்

மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து பணம் திருட்டு; இருவர் கைது

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து லட்சக்கணக்கில் அபராதம் வசூலித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி…

View More மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து பணம் திருட்டு; இருவர் கைது

அம்மா அரங்கம்; வாடகைக்கு விடச் சென்னை மாநகராட்சி அனுமதி

செனாய் நகரில் அமைந்துள்ள அம்மா அரங்கத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வாடகை அடிப்படையில் அளிக்க அனுமதி அளித்தது சென்னை மாநகராட்சி. அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அம்மா அரங்கத்தை முழுவதுமாக பயன்படுத்தி வருவாயைப்…

View More அம்மா அரங்கம்; வாடகைக்கு விடச் சென்னை மாநகராட்சி அனுமதி

விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும்…

View More விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

‘தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை’

தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை என மக்களவையில், தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். “மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய சுத்தமான காற்று திட்ட வரைவை வெளியிட்டது.…

View More ‘தேசிய சுத்தமான காற்று திட்டத்தில் சென்னை ஏன் சேர்க்கப்படவில்லை’

தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு

தாம்பரம், கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 32 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற…

View More தாம்பரம், கோவை, சேலம்: புதிய மேயர்கள் பதவியேற்பு