சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 13 பேர் பதவி வகித்து வருகின்றனர். பல உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைகளை வழங்கியது. இந்தியாவில் நீதிபதி பதவியிடங்களில் இருக்கும் பாலின விகிதம் குறித்தும்…

View More சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் சதத்தைத் தாண்டியுள்ளது. இதனால், வயதானவர்கள், குழந்தைகள் என…

View More கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி ஏன் இல்லை?

மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று பேசிய பேச்சு அதிமுக்கியமான ஒரு விவகாரமாக…

View More நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி ஏன் இல்லை?

அயோத்யா மண்டபம்; அறநிலையத்துறை உத்தரவு ரத்து

அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் சார்பில் 1954-ல் அயோத்யா மண்டபம் கட்டப்பட்டது. இதனை, நிர்வகித்து…

View More அயோத்யா மண்டபம்; அறநிலையத்துறை உத்தரவு ரத்து

‘விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை’

டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள அனைத்து பார்களையும் ஆறு…

View More ‘விதிகளில் திருத்தம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடையில்லை’

மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர்…

View More மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை…

View More அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல்…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்

எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுவர் தீர்மானம் தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து தமிழ்நாடு அரசு, விளக்கமளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, தன்னை விடுதலை செய்ய கோரி சென்னை…

View More எழுவர் விடுதலை; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றனர்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம்…

View More சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றனர்