காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது, பெண் பத்திரிகையாளர்…

View More காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு, நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்

அரசுப் பணியில் சேரும் முன் முதல் திருமணம் மூலம் இரு குழந்தைகள் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை, 2-வது திருமணம் செய்த பின்னர் பேறு கால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை சென்னை உயர்…

View More ஆசிரியை உமாதேவிக்கு உரிய மகப்பேறுகால விடுமுறையை அளிக்க வேண்டும்

“கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில், பொது சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோயிலுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இந்த…

View More “கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும்” அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும்

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை முதற்கட்டமாக கொளத்தூர் தொகுதியில் அமல்படுத்தி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை…

View More பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன?

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்க அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில்…

View More கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன?

பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் – தமிழ்நாடு அரசு

பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு…

View More பெத்தேல் நகரில் வசிப்போர் காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் – தமிழ்நாடு அரசு

யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசிடம் என்ன திட்டம் உள்ளது? அதற்கான சாத்தியக்கூறுகள்…

View More யூடியூபிற்கு மொத்தமாக தடை விதிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா அளித்த ஜாமின் மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே…

View More சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி; நீதிபதி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் 22-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

View More சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்பு

கோயில், குளங்கள்; வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில் குளங்களை சுத்தப்படுத்தி, பராமரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள்…

View More கோயில், குளங்கள்; வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி