கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.…

View More கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

யானைகள் வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம்

யானைகள் வழித்தடமான கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் செயல்படும் செங்கல் சூளைகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடங்களில்…

View More யானைகள் வழித்தடங்களில் செங்கல் சூளைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம்

நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

மாநில நெடுஞ்சாலை துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நெடுஞ்சாலை துறை…

View More நெடுஞ்சாலை கணக்காளர்கள் தேர்வு முறைகேடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

தயாரிப்பாளர் கவுன்சில் துணைத்தலைவர் உள்பட 3 பேர் பதவி வகிக்க இடைக்கால தடை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர்,…

View More தயாரிப்பாளர் கவுன்சில் துணைத்தலைவர் உள்பட 3 பேர் பதவி வகிக்க இடைக்கால தடை!

நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்து…

View More நீதிமன்றங்களில் ஆன்லைனில் மட்டுமே வழக்குகள் விசாரணை!

அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் என்ன?

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் தமிழகத்தில் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதம்,…

View More அரியர் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா?: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் என்ன?

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம்!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிரப்பப்படாமல் இருந்த நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,…

View More கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம்!