எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்? 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எப்படி நடைபெறவுள்ளது என்பதனை விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.  44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார்…

View More எப்படி நடைபெறவுள்ளது செஸ் ஒலிம்பியாட்? 

சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி

சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை dp photo ஆக வைத்து நூதன முறையில் மர்ம நபர்கள் மோசடி செய்ய முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் டிஜிட்டல் பேங்கிங் வசதியாலும்…

View More சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி

‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை’

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து,…

View More ‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடத் தடை’

சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலைப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உலக ஓவிய தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், படைப்பாற்றல்…

View More சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் ஓவிய பயிற்சி முகாம்

சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை ஈ.வே.ரா சாலையில், சோதனை ஒட்டமாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து…

View More சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்!

முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.…

View More முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்

சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…

View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்

ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், பார்வை திறன் சவாலுடைய பயணிகளுக்கு உதவும் வகையில்,…

View More ரயில் நிலையங்களில் பார்வை திறன் சவாலுடையவர்களுக்கு உதவ சிறப்பு ஏற்பாடு

கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!

ராமநாதபுரத்தில், அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் என்கிற…

View More கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!

மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்

சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது அதை தர மறுத்ததால் மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த போட்டோகிராபர் மருத்துவமனையில்…

View More மெரினா கடற்கரையில் போட்டோகிராபரை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்