ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியார் வளர்மதி அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளா,…
View More ராணிப்பேட்டையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..! மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..corona mask
முகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!
சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு சில நாட்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மார்க்கெட்…
View More முகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.…
View More முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 1,16,500 ரூபாய் அபராதம் வசூல்முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பதால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது உத்தரபிரதேச அரசு. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கவுதம்…
View More முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயமாக்கிய உத்தரபிரதேசம்இந்து முன்னணி பிரமுகர் கைது!
சேலத்தில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில்,…
View More இந்து முன்னணி பிரமுகர் கைது!