சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

ஏழ்மை காரணமாக இறந்த நிலையில் பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியின்றி தந்தை குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்ததால் போலீசார் உதவியுடன் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி…

View More சென்னை: இறந்த குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட கொடூரம்!

சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா

சென்னை மகாபலிபுரத்தில் கடற்கரை ஒட்டிய 14 ஏக்கர் பகுதியில் முதன் முறையாக சர்வதேச காற்றாடித் திருவிழாவை நடத்தப்படுவதாக சுற்றுலா துறை செயலாளர் சந்திர மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் முதல்…

View More சென்னையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில், 75-வது சுதந்திர தின கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் எனச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியச் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை…

View More சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள்

‘பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்குப் பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை எனவும், பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சிகளாக வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் திரைப்படத்துறை…

View More ‘பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை’ – சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சினேகன் என் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி சினேகம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.…

View More சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பிளாஸ்டிக் இல்லா கடற்கரை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை

மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாகப் பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசால்…

View More பிளாஸ்டிக் இல்லா கடற்கரை; தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் நடவடிக்கை

அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

அஞ்சலகங்களில் தேசியக் கொடி விநியோகிக்கப்படும் என்று சென்னை அஞ்சல் நிலைய தலைவர் கூறியுள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும்…

View More அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை

சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்

“இனி வரிசைகள் இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம் புதிய செயல் முறையைச் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிய செயல் முறையை அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, சென்னை…

View More சென்னை மெட்ரோ; QR CODE மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்

செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளான 28.07.2022 அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…

View More செஸ் ஒலிம்பியாட்; சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 1 நாள் உள்ளூர் விடுமுறை

முகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!

சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில்‌ கடந்த ஒரு சில நாட்களாக கோவிட்‌ தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள்‌ மார்க்கெட்‌…

View More முகக் கவசம்; சென்னையில் ஒரே வாரத்தில் 12.02 லட்சம் அபராதம் விதிப்பு!