நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு,…
View More ’5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’ – வானிலை ஆய்வு மையம்#Chennai
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா…
View More சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; 100 தீர்மானங்கள் நிறைவேற்றம்கிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்
சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் ஊசி, மாத்திரை அட்டைகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றைச் சுத்தம் செய்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை…
View More கிணற்றில் குவிந்த மருத்துவக்கழிவுகள்; குற்றச்சாட்டு எழுந்தநிலையில் சுத்தம் செய்த நிர்வாகம்விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும்…
View More விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்குச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கைஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப்…
View More ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி“முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை,…
View More “முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்”மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் நடப்பாண்டில் (2022) ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 81 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். ஆனால், பிப்ரவரி மாதத்தில் 1.13…
View More மெட்ரோ; அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைசெஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரை
சென்னை மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியச் சதுரங்க கூட்டமைப்பினர் இணைந்து வெளியிட்டனர். அதில், முதலமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ள சின்னம் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு. வரலாறுகளைத் திரும்பிப் பார்க்க…
View More செஸ் ஒலிம்பியாட்; வணக்கம் சொல்லும் குதிரைஅடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா
சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உட்பட 6…
View More அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனாசென்னை கொண்டுவரப்பட்டது கடத்தப்பட்ட சிலைகள்
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட, 10 சிலைகள் தற்போது சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்டு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் வைக்கப்பட்டிருந்த துவாரபாலகர், நடராஜர், கங்கலமூர்த்தி கடயம், நாடிகேஸ்வர கடயம், நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, சிவன்…
View More சென்னை கொண்டுவரப்பட்டது கடத்தப்பட்ட சிலைகள்