சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியதில் திமுகவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதியில் ரூ. 2,465 மதிப்பில் நாள்தோறும் 750 மில்லியன் லிட்டர் குடிநீர்…
View More சிங்காரச் சென்னையை, சீர்மிகு சென்னையாக உருவாக்கியது திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!chengalpattu
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில்…
View More “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்” – அமைச்சர் சேகர்பாபுநாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்!
நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள…
View More நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்!மதுராந்தகம் அருகே துணி துவைக்க சென்ற தாய், மகன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!
மதுராந்தகம் அருகே, கிணற்றுக்கு துணிதுவைக்க சென்ற தாய் மற்றும் மகன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்வாய் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்…
View More மதுராந்தகம் அருகே துணி துவைக்க சென்ற தாய், மகன் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு!செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!
செங்கல்பட்டில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம்…
View More செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!செங்கல்பட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்..!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டில் போலீசாரின் பாதுகாப்புடன் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச…
View More செங்கல்பட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்..!ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று முதல் ஜனவரி 13-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…
View More ஜன.13 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!
கிளாம்பாக்கத்தில் உள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் நவீன…
View More கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு!இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை… நாடகமாடிய சக நண்பர்கள்!
செங்கல்பட்டில் இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பனை கொன்று சக நண்பர்கள் நாடகமாடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லானூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி குடிசை வீடு எரிந்து கிடந்தது. …
View More இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பன் கொலை… நாடகமாடிய சக நண்பர்கள்!ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரை 10 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புக்கத்துறை அடுத்துள்ள குமாரவாடி பகுதியில் கடந்த…
View More ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 10 நாட்களுக்குப் பின் கைதான திமுக கவுன்சிலர்! நடந்தது என்ன?