ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…
View More ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!Chandrababu Naidu
ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by ‘The Quint’ ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று The News Minute கருத்து கணிப்பு கூறுவதாக போலி கிராஃபிக் வரைபடம் வைரலாகியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான…
View More ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றியடையும் என்று போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம்!ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19…
View More ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி…
View More சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல்…
View More சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!சந்திரபாபு நாயுடுவை திடீரென சந்தித்த ஒய்.எஸ் ஷர்மிளா! ஏன் தெரியுமா?
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தன்னுடைய மகன் திருமணத்திற்கு வர வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ் ஷர்மிளா அழைப்பு விடுத்துள்ளார். ஆந்திர முதலமைச்சர்…
View More சந்திரபாபு நாயுடுவை திடீரென சந்தித்த ஒய்.எஸ் ஷர்மிளா! ஏன் தெரியுமா?சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்ட…
View More சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில…
View More சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல்…
View More டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் ஒப்பந்த ஊழியர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடக்காத சம்பவங்கள் அரங்கேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கஞ்சா…
View More திருப்பதியில் கஞ்சா கடத்தல்; ஆளும்கட்சிக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்