சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில…
View More சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!