சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!

முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல்…

View More சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.!

சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில…

View More சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!