Andhra மழை வெள்ள பாதிப்பை #NationalDisaster அறிவிக்குமா மத்திய அரசு?

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

View More Andhra மழை வெள்ள பாதிப்பை #NationalDisaster அறிவிக்குமா மத்திய அரசு?

“நாரா… சந்திர பாபு நாயுடு எனும் நான்…” உணர்ச்சி பொங்க நடந்த பதவியேற்பு விழா!

ஆந்திர முதலமைச்சராக  சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார்.   ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம்,  ஜனசேனா,  பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.  175 பேரவை…

View More “நாரா… சந்திர பாபு நாயுடு எனும் நான்…” உணர்ச்சி பொங்க நடந்த பதவியேற்பு விழா!

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

ஆந்திரப் பிரதேச  சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை…

View More ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில…

View More சந்திரபாபு நாயுடுவுக்கு 4வாரம் இடைக்கால ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!