பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றதையடுத்து தனது பெயரை  ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றியுள்ளார் முன்னாள் அமைச்சர் முத்ரகடா பத்மநாபம்.  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைப்பெற்றது.  இந்த…

View More பவன் கல்யாண் வெற்றியால் பெயரை மாற்றிக் கொண்ட முன்னாள் அமைச்சர்!

சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி…

View More சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு..!