சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை எந்தவித நிதியும் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதன்…
View More “சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காத மத்திய அரசு” – தயாநிதி மாறன் கேள்வியால் வெளியான அதிர்ச்சித் தகவல்!Central Govt
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையில் மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா? – திமுக எம்.பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா? என மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய அரசு அதற்கு பதில் அளித்துள்ளது. சுங்கச் சாவடிகளில்…
View More சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகையில் மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா? – திமுக எம்.பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!“கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!
தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா்…
View More “கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!“தரவு பாதுகாப்பு ஆணையம் அமைப்பது எப்போது?” கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
தரவு பாதுகாப்பு ஆணையம் குறித்து கனிமொழி எம்பி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி,…
View More “தரவு பாதுகாப்பு ஆணையம் அமைப்பது எப்போது?” கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!“மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில்…
View More “மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!“வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!
வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில்…
View More “வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!” – மத்திய அரசு தகவல்!“மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடிப் பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக எம்பியுமான வில்சன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ ஒன்றை…
View More “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி!
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கில், கேரள ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கும், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரளாவில் அம்மாநில அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் மோதல் போக்கு இருந்து…
View More மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி!பரந்தூர் விமான நிலையம் – மத்திய அரசு தள அனுமதி!
பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது. சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05…
View More பரந்தூர் விமான நிலையம் – மத்திய அரசு தள அனுமதி!ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1966ம் ஆணடு ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன்…
View More ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!