தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.  தமிழ்நாடு,…

View More தமிழ்நாட்டிற்கு 2.5 டிம்சி தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டுமென பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் அக்.9-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டரங்கில் காலை…

View More காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு!

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறோமா? ஆணையம் பதில்

மேகதாது விவகாரத்தில் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக ஆணையம் செயல்படாது என்றும், தங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.   திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் 387.60 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை…

View More மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறோமா? ஆணையம் பதில்