தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து…
View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.75 லட்சம் கன அடியாக அதிகரிப்பு!Cauvery
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேஆர்எஸ் மற்றும் கபினி…
View More கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு! ஆர்ப்பரித்து வரும் காவிரி!முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி,…
View More முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை…
View More மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!“காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை…
View More “காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்!கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே…
View More கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!
கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.120 அடியாக உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த தொடர்மழை காரணமாக காவிரி மற்றும்…
View More மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.12 அடியாக உயர்வு!ஒகேனக்கல்: நீர்வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு | அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை…
View More ஒகேனக்கல்: நீர்வரத்து விநாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு | அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை!தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு…
View More தொடர் கனமழை எதிரொலி – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரிப்பு!