உரிய முறையில் தண்ணீரைக் கொண்டு சென்று விவசாயிகளிடம் சேர்ப்பதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More காவிரி தண்ணீரை விவசாயிகளிடம் சேர்ப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? எடப்பாடி பழனிசாமி!cauvery water
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்…
View More தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை – காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கபினி,…
View More காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்புகரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தினசரி காவிரி குடிநீர் வழங்கும் திட்டம், 30 நாட்களில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக, வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில்…
View More கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜிமேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கபினி அணையிலிருந்து…
View More மேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்