மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா!

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடைபெற்றது.  மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது.  கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம்,  காவிரியில்…

View More மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முழுக்கு விழா!

பராமரிப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலம் மீண்டும் திறப்பு!

பராமரிப்பு பணிகளுக்காக கடந்த நவம்பர் மாதம் மூடப்பட்ட திருச்சி காவிரி பாலம் பணிகள் நிறைவடைந்து மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாநகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமாகவும் உள்ள…

View More பராமரிப்பு பணிகள் நிறைவு: திருச்சி காவிரி பாலம் மீண்டும் திறப்பு!