தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா, கஞ்சா குறித்து அதிமுக பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்தார்.…
View More குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்Cannabis
கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிரான …
View More கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைதுகஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்
கஞ்சாவை பயன்படுத்தி மருந்து தயாரிப்பதற்காக, மத்திய அரசிடம் இருந்து மானியம் பெருகிறார் கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர். பொதுவாக கஞ்சாவை போதைக்குப் பயன்படுத்துவதே அதிகம். அதை வைத்திருந்தாலோ, விற்றாலோ, உபயோகித்தாலோ கைதுதான். இதற்கிடையே…
View More கஞ்சா மருத்துவம்: மத்திய அரசிடம் மானியம் பெறும் தொழில் முனைவோர்கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிக்க…
View More கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூரையடுத்த கஞ்சப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது