கொரோனா தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படும் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று…
View More கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? மத்திய அரசு விளக்கம்budget session
உயர் நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பான அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
View More உயர் நீதிமன்றங்களில் பெண் தலைமை நீதிபதிகளே இல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்!நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடக்கம்!
2023-2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2023-2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ம்…
View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடக்கம்!தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல்…
View More தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முஉலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது- குடியரசு தலைவர்
உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரின் குடியரசு தலைவர் உரையில் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால்…
View More உலகிற்கு தீர்வுகளை அளிக்கும் நாடாக இந்தியா மாறி உள்ளது- குடியரசு தலைவர்குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…
View More குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!ஜனவரி 31- ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக அதாவது 27 அமர்வுகளாக, 66 நாட்கள்…
View More ஜனவரி 31- ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்
காவிரி நதிநீர் பிரச்னையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று துரைமுருகன் தாக்கல்…
View More நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்
நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2022 – 23ம் ஆண்டுக்கான நிதிநிலை…
View More நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது; முதலமைச்சர்சட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!
சட்டமன்றத்திற்கு முண்டாசு கட்டிக்கொண்டும், பதாகைகளுடனும் எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் மூன்று வேளாண்…
View More சட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!