மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சிலவற்றை காணலாம்… இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட்…

View More மத்திய பட்ஜெட் 2024-2025: இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!

“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் இன்று…

View More “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!

“நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!

நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.…

View More “நாட்டுக்கு பல்வேறு வாய்ப்புகளை மத்திய பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது” – நிர்மலா சீதாராமன் பேட்டி!

“தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை…வழக்கமான திருக்குறள் உட்பட…” – சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

மத்திய பட்ஜெட் 2024-2025 இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்பு ஏதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

View More “தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை…வழக்கமான திருக்குறள் உட்பட…” – சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

“தோல், ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு” – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம்…

View More “தோல், ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைப்பு” – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…

View More பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

“இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது” – பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேட்டி!

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகவும், அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா்…

View More “இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது” – பொருளாதார தலைமை ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் பேட்டி!

பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.  நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை(ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ள நிலையில், பொருளாதார…

View More பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல்!

“ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!

ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நீட் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி…

View More “ஒருமுறை கூட நீட் வினாத்தாள் கசிந்ததாக ஆதாரம் இல்லை” -கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்!

“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!

“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More “தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!