ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஜார்க்கண்ட் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

View More ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

“தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More “தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

“ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்” – அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை அருந்துவதற்கு எந்த கட்டுப்படும் இல்லை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More “ரயில் ஓட்டுநர்கள் ஆல்கஹால் இல்லாத பானங்களை குடிக்கலாம்” – அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

“ரயில்வேக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

தமிழ்நாட்டுக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

View More “ரயில்வேக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!

“முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி பேச்சு!

நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி பேச்சு!

தனியார்மயமாகிறதா ரயில்வே? #UnionMinister அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

ரயில்வே தனியார்மயமாக்கப்படாது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படையின் 40-ஆவது எழுச்சி தினம், மாபெரும் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நேற்று கொண்டாடப்பட்டது. அதில்…

View More தனியார்மயமாகிறதா ரயில்வே? #UnionMinister அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் #Diwali போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளாது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.72 லட்சம் ரயில்வே…

View More ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் #Diwali போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

#time100mostinfluentialpeople | AI -ல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களின் பட்டியல் வெளியீடு! இந்தியர்கள் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் தெரியுமா?

டைம் இதழ் தனது ‘AI 2024 இல் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள்’ பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் பல இந்தியர்கள் பெயர் இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. டைம் இதழின் 2024 ஆம் ஆண்டின்…

View More #time100mostinfluentialpeople | AI -ல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களின் பட்டியல் வெளியீடு! இந்தியர்கள் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் தெரியுமா?

இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா? மத்திய அரசு சொல்வது என்ன?

இந்தியாவில் சேவையை நிறுத்தப் போவதாக எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசிடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியாவில் புதிதாக திருத்தியமைப்பட்ட தகவல் தொழில்நுட்ப…

View More இந்தியாவில் வாட்ஸ்ஆப் சேவை முடக்கமா? மத்திய அரசு சொல்வது என்ன?

“ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி” – அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதில்  ரூ.1.08 லட்சம் கோடி பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு செலவிடப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்…

View More “ரயில் பாதுகாப்பு தொடர்பான பணிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி” – அஸ்வினி வைஷ்ணவ்