ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தமிழ்நாட்டிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தனது உயிரை மாய்த்துக்…
View More ஆளுநர் மீது தவறான குற்றச்சாட்டை வைக்க வேண்டாம்- அண்ணாமலைbjp tamilnadu
தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்
தமிழ்நாட்டிற்கு தோசை, இட்லி சுட வரவில்லை. பாஜகவின் மாநிலத் தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை…
View More தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்- முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
வடமாநிலத்தவருக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை விட்டுவிட்டு, பிரச்சனை வந்த பின்னர் ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என்று கூறுகிறீர்கள். இதை உருவாக்கியதே நீங்கள் தான், இதை சரி செய்ய வேண்டியதும் நீங்கள் தான்…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்- முதலமைச்சர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுஅனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!
ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரவு அடித்து…
View More அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீரருக்கும்,…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும்- அண்ணாமலை
மறைந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் உதவி, பிள்ளைகள் படிப்பு செலவை பாஜக ஏற்கும். ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
View More ராணுவ வீரர் குடும்பத்திற்கு பாஜக அரணாக இருக்கும்- அண்ணாமலை“திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலை
திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கபடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து…
View More “திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலைஅன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்
அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி…
View More அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்- அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்நேற்று தம்பிதுரை, இன்று ரவீந்திரநாத்; பிரதமரை அடுத்தடுத்து சந்தித்த அதிமுகவின் இரு அணியினர்
பிரதமர் மோடியை நேற்றைய தினம் அதிமுகவின் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர் தம்பித்துரை சந்தித்த நிலையில், இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் ரவீந்திரநாத் நேரடியாக சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…
View More நேற்று தம்பிதுரை, இன்று ரவீந்திரநாத்; பிரதமரை அடுத்தடுத்து சந்தித்த அதிமுகவின் இரு அணியினர்இலங்கை சட்டத்திருத்த விவகாரம்: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு
இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…
View More இலங்கை சட்டத்திருத்த விவகாரம்: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு