ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய போது, ஓ.பி.எஸ் தனது அணியின் சார்பில்…
View More கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்KS Thennarasu
25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில்…
View More 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு“திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலை
திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கபடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து…
View More “திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் இல்லை”- அண்ணாமலைகாவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்
ரவுடிகளை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு…
View More காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது-இபிஎஸ்ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி செங்கோட்டையன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தமாகா நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்: செங்கோட்டையன்