சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை…
View More சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!EAM Jaisankar
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை…
View More தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும்- ஃபிஜி பிரதமர்
ஃபிஜிக்கு இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும் என்று ஃபிஜி நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா கூறினார் இந்தோ-பசிபிக் பகுதிகளில் ஒன்றான பிஜி நாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.…
View More இந்தியா எப்போதும் சிறந்த நண்பனாக இருக்கும்- ஃபிஜி பிரதமர்இலங்கை சட்டத்திருத்த விவகாரம்: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு
இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை எந்த மாற்றமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…
View More இலங்கை சட்டத்திருத்த விவகாரம்: டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு