திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால்…

View More திருமங்கலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம் – வீடு வீடாக ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடக்கம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு – லேவண்டர் கலர் ஜெர்சியில் களமிறங்கும் பாண்டியா & கோ!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி லேவண்டர் நிற ஜெர்சியில் களமிறங்குகிறது.  ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த…

View More புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு – லேவண்டர் கலர் ஜெர்சியில் களமிறங்கும் பாண்டியா & கோ!!

திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரின் சார்பில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான…

View More திண்டுக்கல்லில் போதைபொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

6.50 லட்சம் சிகரெட் பட் மூலம் விழிப்புணர்வு – சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு குவியும் பாராட்டு!

போர்ச்சுகலில் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிகரெட் பட் எனப்படும் துண்டுகளை சேகரித்து சுற்றுச்சுழல் மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆண்ட்ரியாஸ் நோ இந்த…

View More 6.50 லட்சம் சிகரெட் பட் மூலம் விழிப்புணர்வு – சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு குவியும் பாராட்டு!

தப்பு பண்ணாகூட விட்ருவேன்,படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் – நூதன முறையில் கல்வி விழிப்புணர்வு செய்த சப் இன்ஸ்பெக்டர்

தப்பு பண்ணாகூட விட்ருவேன், ஆனால் படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் என நூதன முறையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்வி என்பது மனித வாழ்வில்…

View More தப்பு பண்ணாகூட விட்ருவேன்,படிக்காமல் இருந்தால் விடமாட்டேன் – நூதன முறையில் கல்வி விழிப்புணர்வு செய்த சப் இன்ஸ்பெக்டர்

நெல்லையில் “லோக் அதாலத்” குறித்த விழிப்புணர்வு!

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் லோக் அதாலத் குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத்தரப்பினர், முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக…

View More நெல்லையில் “லோக் அதாலத்” குறித்த விழிப்புணர்வு!

நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை நிரப்பிய மனிதன் ! ஏன் தெரியுமா ?

இங்கிலாந்து அரசின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புதிய முயற்சியாக நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நிரப்பி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகெங்கிலும்…

View More நூடுல்ஸ் கொண்டு ரோட்டில் உள்ள குழிகளை நிரப்பிய மனிதன் ! ஏன் தெரியுமா ?

ரூ.1000… 10 நாட்கள்… 38 மாவட்டங்கள்…. பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தமிழ்நாட்டையே சுற்றி வந்த அதிசய இளைஞர்!

இளைஞர்கள் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்குத் தான் பயணங்களை மேற்கொள்வார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பொதுநலனுக்காக பயணத்தை மேற்கொண்ட விஜய் என்ற இளைஞரைப் பற்றி…

View More ரூ.1000… 10 நாட்கள்… 38 மாவட்டங்கள்…. பிளாஸ்டிக் ஒழிப்புக்காக தமிழ்நாட்டையே சுற்றி வந்த அதிசய இளைஞர்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

விருதுநகரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்…

View More உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…

View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்