மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!

தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரும் 8 கிலோ…

View More மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!

கொரோனா பாதுகாப்பை 3 மாதம் பின்பற்ற வேண்டும்: மகேஷ்குமார் அகர்வால்

குறைந்தது 3 மாத காலமாவது கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் பின்பற்றி ஆக வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் தென் சென்னை போக்குவரத்து…

View More கொரோனா பாதுகாப்பை 3 மாதம் பின்பற்ற வேண்டும்: மகேஷ்குமார் அகர்வால்

3 சக்கர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி!

ராமநாதபுரம் அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருவர், தனது மூன்று சக்கர வாகனத்தை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளார். முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நாக குமாரன். இவர் தனது மூன்று சக்கர வாகனத்தை, ஆட்டோவை…

View More 3 சக்கர வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி!