ஆந்திராவில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்!

ஆந்திரப் பிரதேசத்தில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

View More ஆந்திராவில் உயிரை மாய்த்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவர்!

உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்? சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் என பேசிய வீடியோ வைரல்!

“சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார்” என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார். திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த…

View More உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்? சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் என பேசிய வீடியோ வைரல்!

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம் – இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்!

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை தேடி போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…

View More திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம் – இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்!

ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம்!

ஆந்திராவில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி…

View More ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம்!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு – ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம், …

View More ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு – ஆந்திராவில் பரபரப்பு!

“சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி

இந்த அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.  அரசு செயல்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்கு உடன் எதிர்ப்போம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.  ஆந்திர…

View More “சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்  –  நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவு!

ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4)…

View More ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்  –  நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவு!

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

ஆந்திரப் பிரதேச  சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை…

View More ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 109 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை!

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளர் யார் தெரியுமா?

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிடும் பி.சந்திரசேகருக்கு ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக…

View More மக்களவைத் தேர்தலில் அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளர் யார் தெரியுமா?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும்…

View More ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!