மத்திய பட்ஜெட் தாக்கல் – தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் இன்னும் சில…

View More மத்திய பட்ஜெட் தாக்கல் – தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு!

இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம் – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

குஜராத்தில் அமையவுள்ள முதல் புல்லட் ரயில் நிலையத்தின் மாதிரி வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன கட்டுமான கலை…

View More இந்தியாவின் முதல் ‘புல்லட் ரயில்’ நிலையம் – வீடியோ வெளியிட்ட ரயில்வே அமைச்சர்!

“புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்குள் 2…

View More “புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

என்னதான் ஆச்சு நம்ம இந்தியன் ரயில்வேசுக்கு…?

ஒடிசா ரயில் கோர விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதத்தை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆச்சு இந்திய ரயில்வே துறைக்கு என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு நம்…

View More என்னதான் ஆச்சு நம்ம இந்தியன் ரயில்வேசுக்கு…?

“மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே…

View More “மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடு குறுக்குவழி அரசியலை…

View More பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, (அ) ஒற்றை வழிப் பாதைகளின்…

View More ஒற்றை வழி ரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? – வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை-பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் ரெயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் அஸ்வினி வைஷ்ணவுக்கு கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சாலைப்…

View More மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதிய வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ.

“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் நிலுவையில் இருக்கும் திட்டங்களையும், பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர்…

View More “அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்

எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு

ரயில்வே சுரங்கப்பாதையை புதுப்பித்து தர கோரி ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை வெற்றியடைந்திருப்பதாக மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , மறுமலர்ச்சி…

View More எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு