சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது.…

View More சீரமைப்பு பணியின் தற்போதைய நிலை என்ன? ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டரிந்த பிரதமர் மோடி

“மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 301ஆக அதிகரித்துள்ள நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்ததாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே…

View More “மின்னணு இணைப்பு கோளாறே ரயில் விபத்துக்கு காரணம் ”- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்