எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு

ரயில்வே சுரங்கப்பாதையை புதுப்பித்து தர கோரி ரயில்வே அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை வெற்றியடைந்திருப்பதாக மதிமுக எம்.பி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி , மறுமலர்ச்சி…

View More எம்.பி கணேசமூர்த்தியின் கோரிக்கை ஏற்பு

இந்தியாவின் சட்டத்துக்கு இணங்க வேண்டும்: டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மதிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு…

View More இந்தியாவின் சட்டத்துக்கு இணங்க வேண்டும்: டிவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்