ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு: மொத்த பலி 290 ஆனது!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பீகாரை பிரகாஷ் ராம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்…

View More ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு: மொத்த பலி 290 ஆனது!

என்னதான் ஆச்சு நம்ம இந்தியன் ரயில்வேசுக்கு…?

ஒடிசா ரயில் கோர விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதத்தை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆச்சு இந்திய ரயில்வே துறைக்கு என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு நம்…

View More என்னதான் ஆச்சு நம்ம இந்தியன் ரயில்வேசுக்கு…?

ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு!

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு …

View More ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு!

ஒடிசா பிணவறையில் இருந்து மகனை உயிருடன் மீட்ட தந்தை…. இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தியது யார் என நெட்டிசன்கள் விமர்சனம்…

ஒடிசா ரயில் விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மகனை 230 கி.மீ பயணம் செய்து பிணவறையில் இருந்து தந்தை ஒருவர் மீட்டிருக்கிறார். இந்த நிலையில் உயிரோடு இருந்தவரை எப்படி இறந்தாக முடிவெடுத்தார்கள் என நெட்டிசன்கள்…

View More ஒடிசா பிணவறையில் இருந்து மகனை உயிருடன் மீட்ட தந்தை…. இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தியது யார் என நெட்டிசன்கள் விமர்சனம்…

ஒடிசா ரயில் விபத்து – உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

View More ஒடிசா ரயில் விபத்து – உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை

ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான வெங்கடேசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!

ஒடிசா ரயில் விபத்தின் போது மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா…

View More ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான வெங்கடேசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!

கோரமண்டல் ரயில் விபத்து: ஒரே இரவில் 500 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில், தன்னார்வலர்கள் பலர் இரவு முதல் ரத்த தானம் செய்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த…

View More கோரமண்டல் ரயில் விபத்து: ஒரே இரவில் 500 யூனிட் ரத்த தானம் செய்த பொதுமக்கள்!

நாட்டையே உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!

கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி விரிவாக பார்க்கலாம். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயில், ஒடிசா…

View More நாட்டையே உலுக்கிய கோர ரயில் விபத்துகள்!

ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை விரைவில் அழைத்து வர துரித நடவடிக்கை- ஒடிசா செல்லும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த…

View More ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை விரைவில் அழைத்து வர துரித நடவடிக்கை- ஒடிசா செல்லும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

கோரமண்டல் ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

View More கோரமண்டல் ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ரயில்வே அமைச்சர் அறிவிப்பு