நடிகை பார்வதி நாயர் புகார்; முன்னாள் ஊழியர் கைது

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாவும், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின்பேரில் அவருடைய வீட்டு பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் அஜித், நடிகர் அருண் விஜய்…

View More நடிகை பார்வதி நாயர் புகார்; முன்னாள் ஊழியர் கைது

நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச்…

View More நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைது

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும்  செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள்…

View More மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைது

தஞ்சையில் பயங்கரம் – தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன் கைது

தாய், தந்தையை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி.…

View More தஞ்சையில் பயங்கரம் – தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன் கைது

சென்னை நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு; வடமாநில இளைஞர் கைது

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை தாம்பரத்தை அடுத்த கெளரிவாக்கத்தில் ப்ளூஸ்டோன் என்ற பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று…

View More சென்னை நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு; வடமாநில இளைஞர் கைது

ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு; 8 பேரிடம் போலீசார் விசாரணை

குண்டு வீசி ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர்…

View More ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு; 8 பேரிடம் போலீசார் விசாரணை

4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட 6 மாத கால சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில், மேலும் 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை  போலீசார் மீண்டும் கைது…

View More 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

மதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மதுரை அழகு சிறையில் நடைபெற்ற வெடி விபத்தில் ஐந்து பேர் பலியான நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், அனுசியா…

View More மதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது

சேலத்தில் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்த இரண்டு இடைத்தரகர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு…

View More சேலம் : சட்ட விரோத குழந்தை விற்பனை – மூன்று பேர் கைது

அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை கைது

சென்னையில் அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மகளிர் அணி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக…

View More அனுமதியின்றி பாஜக ஆர்ப்பாட்டம் – அண்ணாமலை கைது