ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்…
View More பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு – 4வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்Airport
நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்
சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷை சேர்ந்த வாலிபர் தான் இந்தியன் எனக் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் சிக்கினார். கோவை விமான நிலையத்திற்கு…
View More நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்தொழிலுநுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்
திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு…
View More தொழிலுநுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்பரந்தூர் விமான நிலையம் – டிட்கோ விளக்கம்
சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தின் எல்லை இறுதி செய்யப்பட்டவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவலை அந்நிறுவனம்…
View More பரந்தூர் விமான நிலையம் – டிட்கோ விளக்கம்டெல்லியில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குளிர் அதிகமாக நிலவி வருகிறது. இந்த குளிர்க்காலத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக்குறைவான…
View More டெல்லியில் கடும் பனிமூட்டம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புநடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு பொய்! – இந்து மக்கள் கட்சியினர் புகார்
நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அண்மையில் நடிகர் சித்தார்த் வெளியிட்ட சமூகவலைத்தளப் பதிவில், மதுரை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்றதாகவும், சோதனையின்போது தன்னுடைய…
View More நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு பொய்! – இந்து மக்கள் கட்சியினர் புகார்சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா…
View More சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து…
View More சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிவெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம்…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனைநாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத்…
View More நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை